உல‌க‌ம்

நியூயார்க்: பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களைக் கொலம்பியா பல்கலைக்கழகம் இடைநீக்கம் செய்து வருகிறது.
ஜகார்த்தா: திறன்பெற்ற ஊழியர்களை நாட்டுக்குள் கவர்ந்திழுக்க இந்தோனீசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு இந்தோனீசியா இரட்டைக் குடியுரிமை வழங்கலாம் என்று மூத்த அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
ரியாத்: இஸ்ரேல் முன்வைத்துள்ள போர் நிறுத்த உத்தேசத் திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஏப்ரல் 29ஆம் தேதி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வலியுறுத்தியுள்ளார்.
லண்டன்: வடகிழக்கு லண்டனில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 30) காலை வேளையில் ஆயுதத்தால் சிலரைத் தாக்கியதாகக் கூறப்படும் ஆடவர் ஒருவரைக் காவல்துறை கைதுசெய்தது.
வாஷிங்டன்: இஸ்ரேலிய ராணுவத்தின் ஐந்து பிரிவுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் வெவ்வேறு சம்பவங்களில் மனித உரிமைகளை மீறியதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு கண்டறிந்துள்ளது. இருப்பினும், அப்பிரிவுகளுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குவோம் என்றும் அது தெரிவித்துள்ளது.