லண்டனில் தாக்குதல்; வாளுடன் சுற்றித் திரிந்த ஆடவர் கைது

லண்டன்: வடகிழக்கு லண்டனில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 30) காலை வேளையில் ஆயுதத்தால் சிலரைத் தாக்கியதாகக் கூறப்படும் ஆடவர் ஒருவரைக் காவல்துறை கைதுசெய்தது.

கைதுசெய்யப்பட்டபோது அந்த 36 வயது ஆடவரிடம் வாள் ஒன்று இருந்தது என்றும் இச்சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்தது.

ஹைனால்ட் ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த இச்சம்பவத்தில் அந்த ஆடவர், பொதுமக்கள் சிலரையும் காவல்துறை அதிகாரிகள் இருவரையும் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

சம்பவத்தை அடுத்து, ஐவருக்கு முதலுதவி அளித்து, மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக லண்டன் அவசர மருத்துவ வாகனச் சேவை அமைப்பு ‘எக்ஸ்’ ஊடகம் வழியாகக் குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!