விளையாட்டு

கேப்டவுன்: டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தோஹா: இவ்வாண்டு பாரிசில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடக்கவிருக்கும் நிலையில், அதில் காற்பந்தாட்டத்தில் போட்டியிட ஜப்பானும் உஸ்பெகிஸ்தானும் தகுதிபெற்றுள்ளன.
அனைத்துலக கிரிக்கெட் மன்றம் நிர்ணயித்துள்ள காலக்கெடுவை எட்டுவதற்கு இரண்டு நாள்களே உள்ள நிலையில், இவ்வாண்டின் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அணியை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
லண்டன்: 2025ஆம் ஆண்டுக்கான லண்டன் நெடுந்தொலைவு ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க 840,318 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அப்போட்டியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.