தம்மைப் பிரதிநிதிக்க வழக்கறிஞர்களை நியமித்துள்ள பிரித்தம் சிங்

ரயீசா கான் தொடர்பான வழக்கு சம்பந்தமாக நாடாளுமன்ற சிறப்பு விசாரணைக் குழுவிடம் பொய் கூறியதாக எதிர்க்கட்சித் தலைவரும் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளருமான பிரித்தம் சிங் மீது அண்மையில் குற்றம் சுமத்தப்பட்டது.

இதுதொடர்பாக திரு சிங் இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் திரு சிங் மறுத்துள்ளார்.

இந்நிலையில், வழக்கு விசாரணையில் தம்மைப் பிரதிநிதிக்க வழக்கறிஞர்களை அவர் நியமித்துள்ளார்.

வழக்கிற்கு முந்தைய கலந்துரையாடல் ஏப்ரல் 17ஆம் தேதி காலை நடைபெற்றது.

திரு சிங்கைப் பிரதிநிதித்து வழக்கறிஞர்களான திரு ஆண்ட்ரே டேரியஸ் ஜுமபோய், திரு ஆரிஸ்டோட்டல் இமானுவல் எங் செங் யாங் ஆகியோர் வழக்கிற்கு முந்தைய கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

திரு சிங் இதில் கலந்துகொள்ளவில்லை.

வழக்கிற்கு முந்தைய கலந்துரையாடலுக்கு நீதிபதி சீ மின் பிங் தலைமை தாங்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!