விளையாட்டு

புதுடெல்லி: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் நடப்பு இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடரின் இடையிலேயே விலகியது தொடர்பில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் வாசிம் அக்ரம் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: தான் தனிப்பட்ட முறையில் இன்னொருவருடன் பேசியதை ஒலிபரப்பி, விதியை மீறிவிட்டதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின்மீது இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா குற்றம் சாட்டியிருந்த நிலையில், அந்நிறுவனம் அதனை மறுத்துள்ளது.
லண்டன்: இப்பருவத்துக்கான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி மே 19ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
பெங்களூரு: ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
லண்டன்: இந்த இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பருவத்தின் கடைசி வார ஆட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில் எந்தக் குழு லீக் விருதை வெல்லும் என்பது இன்னமும் தெரியவில்லை.