சிங்க‌ப்பூர்

தனியார் தொப்புள்கொடி ரத்தச் சேமிப்பு நிறுவனமான ‘கார்ட்லைஃப்’ வங்கியில் தங்கள் பிள்ளைகளின் தொப்புள்கொடி ரத்தத்தைச் சேமித்த 157 பெற்றோரைப் பிரதிநிதிப்பதாக பீட்டர் லோ சேம்பர்ஸ் (பிஎல்சி) எனும் சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோலாலம்பூர்: சிங்கப்பூர் நகைச்சுவைக் கலைஞரான ஷாருல் சன்னா மலேசியாவில் நிகழ்ச்சி படைப்பதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது தொடர்பில் அந்நாட்டுத் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் விளக்கமளித்துள்ளார்.
இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும் இசையமைப்பாளருமான பிரதீப் குமார், 38, சிங்கப்பூரில் முதல்முறையாக இசை நிகழ்ச்சி படைக்க இங்கு வந்துள்ளார்.
சிங்கப்பூரில் இருக்கும் பழமைவாயந்த மகளிர் பள்ளிகளில் கான்வன்ட் ஆஃப் தி ஹோலி இன்ஃபன்ட் ஜீசஸ் (சிஎச்ஐஜே) பள்ளியும் ஒன்று.
சிங்கப்பூரில் பதிவாகியுள்ள $3 பில்லியன் பணமோசடி தொடர்பான வழக்கில் பெண் ஒருவர் மீது புதிதாக ஏழு குற்றச்சாட்டுகள் மே 21ஆம் தேதியன்று சுமத்தப்பட்டன.