1952ல் பிறந்த நம் பிரதமர் லீ சியன் லூங் ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ எனும் திட்டத்தைத் தொடங்கி சிங்கப்பூரர்கள் வாழ்நாள் முழுவதும் தங்களை மேம்படுத்திக்கொள்ள வழிவகுத்தார். பல வயதானவர்களும் அந்தத் திட்டத்தில் அரசு கொடுத்த பணத்தை வைத்து தங்களுக்குப் பிடித்தமான சமையல், புகைப்படம் எடுப்பது, கணினி கற்பது போன்ற பல திறன்களைக் கற்று வருகின்றனர்.