வாழ்வும் வளமும்

ஆலயங்களில் தமிழ் அதிகமாக ஒலிக்க வேண்டும், அன்பர்கள் தேவாரம் ஓதவேண்டும் என்பது பல்லாண்டுகளாக ஓதுவாராகப் பணியாற்றி அண்மையில் பணி ஓய்வுபெற்ற வே. சுந்தரமூர்த்தி ஓதுவாரின் விருப்பம்.
சென்னை: நமது தேவை அறிந்து, தட்பவெப்பநிலைக்கேற்ப நாய் இனங்களைத் தேர்ந்தெடுத்து பொதுமக்கள் வளர்க்க வேண்டும் என்று இந்தியாவின் மோப்ப நாய் பிரிவு முன்னாள் ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்க்கும் போது வீடுகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது மிக அவசியம்.
உலகின் மிகப்பெரிய தீவாக அடையாளம் காணப்பட்டுள்ளது கிரீன்லாந்து.
மனித உடலில் சராசரியாக 60 முதல் 70% அளவுக்கு நீர் இருக்கிறது.