இந்தியா

லிவர்பூல்: இப்பருவத்துடன் லிவர்பூல் காற்பந்துக் குழு நிர்வாகி பதவியிலிருந்து யர்கன் கிளோப் விலகியதால் அக்குழு ரசிகர்கள் பலரும் கவலை அடைந்துள்ளனர்.
மும்பை: இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப் பதிவு திங்கள்கிழமை (மே 20) நிறைவு பெற்றது.
பெங்களூரு: இறந்த தாயின் உடலோடு நான்கு நாள் வசித்த மனநலம் பாதிக்கப்பட்ட மகள் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புனே: இந்தியாவின் புனே நகரில் போர்ஷே காரை அதிவேகமாக ஓட்டி விபத்தில் இருவரை நசுக்கிக் கொன்ற பதின்ம வயது இளையருக்கு பிணை வழங்கும்போது நீதிமன்றம் விநோதமான நிபந்தனைகளை விதித்துள்ளது.
தானே: மகாராஷ்டிராவின் தானே நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள ஒரு வாக்குச்சாவடிக்குச் சென்று தனது வாக்கைச் செலுத்த முயன்ற ஆடவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.