சித்தி: கதை பிடித்ததால் ஒப்புக்கொண்டேன்

அருண் விஜய் நடிக்கும் படத்தின் கதை பிடித்திருந்ததால் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டேன் என்கிறார் சித்தி இத்னானி.

சிவகார்த்திகேயனை வைத்து `மான் கராத்தே’ படத்தை இயக்கிய கிரிஷ் திருக்குமரன், மீண்டும் படம் இயக்கத் தொடங்கியுள்ளார். அருண் விஜய்யின் 36வது படத்தை அவர் இயக்குகிறார். இதில் சித்தி இத்னானி நாயகியாக நடிக்கிறார். சிம்புவின் `வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்தவர் இவர். ``ஆர்யாவுடன் நடித்த `காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தை முடித்தவுடன் நிறைய கதைகள் வந்தன. அதில், அருண் விஜய் படத்தின் கதை என்னை மிகவும் கவர்ந்தது. அதனால் அந்தப் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டேன்,” என்றார் சித்தி. 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!