மோனலிசா
அண்மையில் தமிழகத் திரையரங்குகளில் வெளியீடு கண்ட ‘ஆந்தை’ என்ற தமிழ்ப் படத்தில் கதை, திரைக்கதை, வசனம் உள்ளிட்ட பத்து பணிகளைச் செய்து சாதனை படைத்துள்ளார் சிங்கப்பூர் எழுத்தாளர் மில்லத் அகமது.
செந்தோசா தீவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கிறது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சுற்றுலாத்தலமான சென்சரிஸ்கேப்’ (sensoryscape)
கவிப்பேரரசு வைரமுத்துவின் 39வது நூலான ‘மகா கவிதை’ நூலின் அறிமுக விழா, சிங்கப்பூரில் இம்மாதம் 9ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் நூலாசிரியர் வைரமுத்து நேரில் கலந்துகொள்ளவிருக்கிறார்.
உலக மகளிர் தினத்தையொட்டி கவிஞர் அன்புவடிவின் இரண்டு கவிதை நூல்கள் வெளியீடு காணவுள்ளன.
அரை நூற்றாண்டுக்கும் மேல் நீதிமன்ற உரைப்பெயர்ப்பாளராகப் பணியாற்றிய நடராஜு சிவானந்தன், 2018ஆம் ஆண்டில் பணிஓய்வு பெறுவதற்குச் சில மாதங்களுக்கு முன் இளம் வயதில் தான் பாதியில் விட்ட கல்வியைத் தொடர முனைந்தார்.
இளம் வயதில் தன்னுடைய தந்தை விமானங்கள் புறப்படுவதைக் காண்பிப்பதற்காக சாங்கி கடற்கரைக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தது தனக்குள் விமானங்கள் மீதான ஆர்வத்தைத் தூண்டியது என்று தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் விமானப் படைப் பொறியாளரான கிஷோர் நிக்கோலஸ், 30.
அன்றாடம் வீட்டில் புழங்கும் பொருள்களைக்கொண்டு மறுசுழற்சி முறையில் அறிவியல் நுட்பம் கொண்ட புத்தாக்க விளையாட்டுப் பொருள்களை மாணவர்களே உருவாக்க வழிகாட்டி வருகிறார் பள்ளி ஆசிரியரான ப. கண்மணி, 32.
திருக்குறளில் மனித நல்வாழ்விற்குத் தேவையான அனைத்து அறநெறிகளும் பொதிந்துள்ளன என்றும் அதனை எளிய முறையில் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்றும் கூறுகிறார் உலகப் புகழ்பெற்ற சிறுமுது அறிஞரான (Child Prodigy) பியானோ இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம்.
தமிழர் மரபைப் பறைசாற்றும் விதமாக வேட்டியில் 247 தமிழ் எழுத்துகளையும் கைப்பட எழுதி சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் இந்தியர் நற்பணிச் செயற்குழு.
சிங்கப்பூரில் பிரபல இந்திய அசைவ உணவகங்களில் ஒன்றான அஞ்சப்பர் செட்டிநாடு, கிளமென்டியில் தனது புதிய கிளையை ஜனவரி 21ஆம் தேதி திறக்கவுள்ளது
17 May 2024
13 May 2024
அதிகம் படித்தவை
13 Apr 2024